காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மீண்டும் முறைப்படி முறையீடு Aug 21, 2023 911 காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறைப்படி முறையிட உள்ளது. வினாடிக்கு, 24 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக, 1...